Breaking News
recent
Showing posts with label பிரபாகரன் அந்தாதி. Show all posts
Showing posts with label பிரபாகரன் அந்தாதி. Show all posts
0

தமிழ்ச் சூரியேனே நீ வாழி! வாழி!!

சேற்றுநிலச் செழுங்கமலப் பூவே வாழ்விற் செந்தமிழே உயிராமென் றறைந்த கோவே நாற்றிசையும் எழில்சிந்தும் பொதிகைக் காவின் நறும்வாசச் சந்தனமே! நிலம்தீ...
Read More
0

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 01--10

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 10 கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 09 கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்த...
Read More
0

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 10

விரட்டிவரும் வான்படையை வீழ்த்த விரைந்துன் முரட்டுப் படையர் முனைந்தார் –திரட்டி அடித்ததில் ‘‘நாயக’’ வான்தளம் வீழும் வெடித்(து)உலங்(கு) ஊர்திப...
Read More
0

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 09

முனைநாள் குமரி முழுதும் அழித்தும் தணியாப் பசியால் தவித்துத் –துணிவாய் எழுந்ததோ பேரலை இன்னல் இழைக்கப் பொழுது புலரும்முன் பூத்து? (81) பூத்துக...
Read More
0

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 08

தனிவிடப் பட்ட தமிழினம்பா(ர்) எங்கும் துணிவுடன் ஏகித் துளிர்த்தார் –இனியும்நாம் ஏமாளி யாதல் இழிவென்(று) இசைந்தேற்றார் கோமானாய் உன்னைக் குறித்...
Read More
0

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 07

முனைப்போடாங்(கு) ஆங்கே முளைத்த குழுக்கள் இணைந்து செயல்பட ஏற்றாய் –இணைய மறுத்தோரை நீக்கி மறப்போர் வழியில் ஒறுத்தாய் தெறுநரை ஓர்ந்து! (61) ஒறு...
Read More
0

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 06

எனைத்தும் இழந்தும் எமதுயிர் காக்கும் முனைப்போ(டு) உழன்றாய் முதல்வா! –வினைவலி உள்ளாய் உனையழைக்க ஓடிவரும் ஓரியரின் துள்ளல் ஒழித்தாய் துடைத்து!...
Read More
0

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 05

சிறப்பில்லாச் செய்கைதனைச் சீனரும் செய்வார் இறப்பில்லா வாழ்வின் எழிலே! –உறப்பில்லா*ப் பாகிசுத் தானியரும் பாழ்கருவி* தந்திடுவார் ஏகியெமைக் கொல...
Read More
0

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 04

மாணார்*அச் சிங்களர் மாய்த்தாரெம் மக்களை வீணாய் அமைதிவழி வேண்டாமல்; –மாணாரைச் சாய்க்கத் துமுக்கி*யைச் சார்ந்துதன் கையேந்தி மாய்க்கப் பிறப்பெட...
Read More
Powered by Blogger.