சேற்றுநிலச் செழுங்கமலப் பூவே வாழ்விற் செந்தமிழே உயிராமென் றறைந்த கோவே நாற்றிசையும் எழில்சிந்தும் பொதிகைக் காவின் நறும்வாசச் சந்தனமே! நிலம்தீ...
Read More
Showing posts with label பிரபாகரன் அந்தாதி. Show all posts
Showing posts with label பிரபாகரன் அந்தாதி. Show all posts
கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 01--10
எல்லாளன்
கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 10 கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 09 கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்த...
Read More
கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 10
எல்லாளன்
விரட்டிவரும் வான்படையை வீழ்த்த விரைந்துன் முரட்டுப் படையர் முனைந்தார் –திரட்டி அடித்ததில் ‘‘நாயக’’ வான்தளம் வீழும் வெடித்(து)உலங்(கு) ஊர்திப...
Read More
கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 09
எல்லாளன்
முனைநாள் குமரி முழுதும் அழித்தும் தணியாப் பசியால் தவித்துத் –துணிவாய் எழுந்ததோ பேரலை இன்னல் இழைக்கப் பொழுது புலரும்முன் பூத்து? (81) பூத்துக...
Read More
கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 08
எல்லாளன்
தனிவிடப் பட்ட தமிழினம்பா(ர்) எங்கும் துணிவுடன் ஏகித் துளிர்த்தார் –இனியும்நாம் ஏமாளி யாதல் இழிவென்(று) இசைந்தேற்றார் கோமானாய் உன்னைக் குறித்...
Read More
கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 07
எல்லாளன்
முனைப்போடாங்(கு) ஆங்கே முளைத்த குழுக்கள் இணைந்து செயல்பட ஏற்றாய் –இணைய மறுத்தோரை நீக்கி மறப்போர் வழியில் ஒறுத்தாய் தெறுநரை ஓர்ந்து! (61) ஒறு...
Read More
கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 06
எல்லாளன்
எனைத்தும் இழந்தும் எமதுயிர் காக்கும் முனைப்போ(டு) உழன்றாய் முதல்வா! –வினைவலி உள்ளாய் உனையழைக்க ஓடிவரும் ஓரியரின் துள்ளல் ஒழித்தாய் துடைத்து!...
Read More
கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 05
எல்லாளன்
சிறப்பில்லாச் செய்கைதனைச் சீனரும் செய்வார் இறப்பில்லா வாழ்வின் எழிலே! –உறப்பில்லா*ப் பாகிசுத் தானியரும் பாழ்கருவி* தந்திடுவார் ஏகியெமைக் கொல...
Read More
கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 04
எல்லாளன்
மாணார்*அச் சிங்களர் மாய்த்தாரெம் மக்களை வீணாய் அமைதிவழி வேண்டாமல்; –மாணாரைச் சாய்க்கத் துமுக்கி*யைச் சார்ந்துதன் கையேந்தி மாய்க்கப் பிறப்பெட...
Read More
Subscribe to:
Posts (Atom)