Breaking News
recent
Showing posts with label eelam poems. Show all posts
Showing posts with label eelam poems. Show all posts
0

தமிழ்ச் சூரியேனே நீ வாழி! வாழி!!

சேற்றுநிலச் செழுங்கமலப் பூவே வாழ்விற் செந்தமிழே உயிராமென் றறைந்த கோவே நாற்றிசையும் எழில்சிந்தும் பொதிகைக் காவின் நறும்வாசச் சந்தனமே! நிலம்தீ...
Read More
0

ஈழகாவியம் - 09

புலத்துக் காண்டம். அத்தியாயம்:11 நிகழ்காலம். இந்தப் பொழுதின் மாவீரர் நாள் கார்த்திகை மைந்தர் வணக்கம்! (அறுசீர் விருத்தம்) கார்த்திகைக் காலம்...
Read More
0

ஈழகாவியம் - 08

புலத்துக் காண்டம். அத்தியாயம்:10 நிகழ்காலம். தமிழ்நாடு (அகவல்) முள்ளிவாய்க்கால் நந்திகடல் முழுவதுமாய் எரிந்துவிழ சுள்ளிகளும் தீப்பற்றிச் சுட...
Read More
0

ஈழகாவியம் - 06

புலத்துக் காண்டம். அத்தியாயம்:08 நிகழ்காலம். பிரித்தானியாவால் அழிந்த ஈழம்! (அகவல்) பிரித்தா னியர்கள் பிறழ்ந்த போதே நரிச்சிங் களத்தை நம்தமிழ்...
Read More
0

ஈழகாவியம் - 07

அத்தியாயம்:09 நிகழ்காலம். நோர்டிக் நாடுகளும் ஐரோப்பியமும்! (அகவல்) கடலும் வானும் கரையும் நிலமும் உடலை வருத்தி உள்ளமும் நொந்தும் ஆயிர மாயிரம்...
Read More
0

ஈழகாவியம் - 05

அத்தியாயம்07:நிகழ்காலம் விடுதலையை மதித்த வெள்ளைநாடு! (எண்சீர் விருத்தம்) நல்லமனம் கொண்டோரை நாடு போற்றும்! நல்லாட்சி செய்வோரை மறைகள் போற்றும...
Read More
Powered by Blogger.